செவ்வாய், 7 செப்டம்பர், 2010

தியானம்

சிவனடியில்
மொளனமாய்
ஒரு துளி நேரம்
கண்களை மூடி
அகம்பாவத்தை அகற்றி
வெளி உலகத்தை
வெளியே விட்டிட்டு
மனதின் ஆழத்தில்
மூழ்கியடித்து
ஆனந்தமாய்
ஆன்மாவின்
மென்மையான
சங்கீதத்தை கேள்!